யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் யாழ். மாவட்ட மக்களுக்கு விசேட வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது தொடர்பான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, கொரோனா தொற்று தொடர்பான சுதேச வைத்திய ஆலோசனைகளையும், நோய் தொடர்பான சுதேச மருத்துவம் சார்பான விழிப்புணர்வுகளையும், நோய் எதிர்ப்பு குடிநீர் பானங்களை பெற்றுக்கொள்ளும் முகமாக அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான சமூக மருத்துவ உத்தியோகத்தர்களின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்வதற்க்கான தொலைபேசி இலக்கங்களை சுதேச மருத்துவ திணைக்களம் வெளியிட்டுள்ளது. சமூக … Continue reading யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு